நலம் பல நல்கும் யந்திரங்கள்
யந்திரங்கள் யாவும் மந்திர உச்சாடனம் செய்தபடி கையினால் எழுதப்படுகின்றன. சஸ்திரமுறைப்படி தனிப்பட்ட குடும்பங்களுக்கு பிராணப்பிரதிஷ்டை செய்து வழங்கப்படுகிறது.
ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ ராஜரஜோஸ்வரி யந்திரம், ஸ்ரீ மஹாதிரிபுரசுந்தரி யந்திரம் மஹாமேரு என்பவை எல்லாம் ஒன்று தான்.
ஸ்ரீ சக்கரம் மஹாசக்தியின் யிருப்பிடத்தை விளக்கும் வரைபடம் போன்றது.
43 முக்கோணங்கள், 8, 16 என இரு தளங்களாய் தாமரை யிதழ்கள், 'திரிரேகா'
எனப்படும் மூன்று வட்டங்கள், 'பூபுரம்' எனும் மூன்று கோடுகளால் ஆன நான்கு
வாயில்கள் கொண்ட சுவர், யிவை அனைத்திற்கும் மத்தியில் 'பிந்து ஸ்தானம்'.
தாமிரத்தகட்டில் |
![]() |
| 12"x12" ரூ-2990.00 | |
| 10"X10" ரூ-2499.00 |
இதில்
முக்கோணங்கள், தாமரையிதழ்கள், திரிரோகா, பூபுரம் என அனைத்திலும் நோய்தீர்க்கும், ஆனந்தமளிக்கும், செல்வம் தரும், காவல் புரியும் யோகினிகள் பலர் அமர்ந்திருப்பதாக ஐதிகம். 'பிந்து ஸ்தானம்', பராசக்தியின் யிருப்பிடம்.
எனவே, ஸ்ரீ சக்கரத்தைப் பூஜிப்பது அனைத்து நலன்களையும் அளித்து வளம்
சேர்க்கும். மேலும் வைத்திருக்கும் மிடத்தில் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்.
குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் பொங்க,கணவன் மனைவியிடையே அன்பு பெருக, நவகிரகங்களாலும் தீயசக்திகளாலும் ஜாதக தோஷங்களினாலும் கணவன் மனைவிக்கிடையே பிரிவினை வராதிருக்கவும், பிரிந்தவர் கூடவும், இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்வாங்கு வாழவும் அன்னை ஸ்ரீலலிதாம்பிகையின் பூரண அருள் பொற்று விளங்கவும் ஸ்ரீலலிதாபரமேஸ்வரி யந்திரம்.தனிப்பட்ட முறையில் அம்மனை ஆவாகனம் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து தரப்படுகிறது.
தாமிரத்தகட்டில் |
![]() |
| 8"X8" ரூ-2000.00 | |
ஜெர்மன்சில்வர் தகட்டில் |
|
| 8"X8" ரூ-1500 |








