திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

------------------------------------------

வணக்கம், நல்வரவு

சுபதினம் வலைமனைக்கு வரவேற்று மகிழ்கின்றோம், இத்தளம் எல்லோரும் இலவசமாக பயன் பெறும் விதத்தில் அமைந்த ஒரு விரிச்சுவல் ஜோதிட நிலையமாக செயல்படப் போகிறது, உங்கள் மூன்று கேள்விகளுக்கு இலவசமாக பதில் அளிக்கப்படும்அன்பர்கள் தங்கள பிறந்த தேதி, மாதம்,ஆண்டு நேரம் இடம் முதலிய விபரங்களை subadhinam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், உங்கள் கேள்விகள் தொழில், திருமணம், முதலீடு சம்பந்தமாகவும் நேரடியான கேள்விகளாகவும் இருக்க வேண்டும், பொதுவான கேள்விகளைத் தவிர்க்கவும்(உதாரணமாக எதிர்காலம் எப்படி...). தேவைகளை எங்களுக்கு தயங்காது தெரிவிக்க வேண்டுகிறோம். நிறைகளை உங்கள் நண்பர்களிடமும் குறைகளை எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

உங்கள் வருகையை பதிவு செய்யுங்கள்........

 

 

Designed & Hosted by : Anusi Soft | copyright